கம்பராமாயணத்தை எழுதியது ”சேக்கிழார்”- முதல்வர் எடப்பாடியார் பேச்சை முன்வைத்து நெட்டிசன்ஸ் வறுவல்
கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியதாக முதல்வர் எடப்பாடியார் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video

தஞ்சாவூர்: கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என முதல்வர் எடப்பாடியார் பேசிய பேச்சை முன்வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடியார், கம்பராமாயணம் தந்த சேக்கிழார் வாழ்ந்த பூமி இது என குறிப்பிட்டார். முதல்வரின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் முதல்வர் எடப்பாடியாரின் பேச்சை முன்வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அவற்றில் சில..
|
சேகுவாரா?
கம்பராமாயனத்தை எழுதியது சேக்கீழாரா? சேகுவாரா? என கேள்வி எழுப்புகிறார் இந்த நெட்டிசன்.
|
ஆட்டய போட்டார் கம்பர்?
இந்த நெட்டிசனின் குசும்பு இது:
(கம்ப ராமாயாணத்தை எழுதியவர் சேக்கிழார்-எடப்பாடி)
.
அப்ப திருவள்ளுவர் இல்லியா மாம்ஷு...
.
அட சேக்கிழார் தான்பா..
அவர் தூங்குறப்ப கம்பர் ஆட்டய போட்ருப்பாரு.. எடப்பாடி வெவரமானவன்..எப்டி கண்டுபிடிச்சா..பார்த்தியா.அதா அதிமுக.
|
பெரியபுராணம் - பெரியாரா?
கம்ப இராமாயண த்தை எழுதியது சேக்கிழார் - எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேச்சு:
அப்ப தொல்காப்பியம் எழுதுனது தொல்.திருமாவளவனா இல்ல பெரியபுராணம் எழுதியவர் பெரியாரா?! கேக்றவன் கேக்குறவன் கேனயா இருந்தா மணிமேகலை எழுதுனது மாணிக்கவாசகர்னு சொல்லுவாய்ங்க
|
ஒவையாரா?
கம்பராமாயணம் எழுதியது #சேக்கிழார் - எடப்பாடி
அப்போ ராமாயணம் எழுதியது
#ஔவையார் ஆ...
😂
|
கம்பராமாயணம்
கம்பராமாயணம் எழுதுனது சேக்கிழார் காமர்ஸ் பத்தி எழுதுனது கம்பர் என்கிறார் இவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications