ஆஸ்பிடல் ஓனரெல்லாம் சட்ட ஒழுங்கு பிரச்சனைய யோசிக்கராரு..!
சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காகவே ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையை சொல்லவில்லை என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியதை மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
சென்னை: சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காகவே ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையை சொல்லவில்லை என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியதை மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிராதப் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில்தான் அனுமதிக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.
மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்காகவும், மக்கள் அச்சப்படக்கூடாது என்பதற்காகவும் உண்மையை மறைத்து காய்ச்சல் என அறிக்கை விட்டதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அவரை சமூகவலைதளங்களில் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் வலைஞர்கள்.
|
அண்ட புளுகையா?
ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் - அப்பல்லோ பிரதாப் ரெட்டி.
அப்ப ஜெ இட்லி சாப்பிட்டார்னு சொன்னதெல்லாம் அண்ட புளுகையா??
|
அதையும் சொல்லுங்க..
"ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்# பிரதாப் ரெட்டி#ஆபத்தான நிலைக்கு காரணம் என்ன அதையும் சொல்லுங்க
|
6 மணி இருக்கும் மொமன்ட்
ஆபத்தான நிலையிலேயே அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ பிரதாப் ரெட்டி(அன்னைக்கு காத்தால ஆறு மணி இருக்கும் மொமன்ட்)
|
காய்ச்சலுன்னு தானே சொன்னீரு..
"ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்- அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி.
ரெட்டிகாரு,...
ஆபத்தான நிலையா.....
என்னய்யா சொல்லுற....
வெறும் காய்ச்சலுன்னு தானே சொன்னீரு.
|
கமிஷனர் ட்ரீட்மென்ட் கொடுத்தாரா?
சட்டம்- ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது என்பதால் தான் ஜெயலலிதாவின் உண்மை நிலையை அறிக்கையில் குறிப்பிடவில்லை - பிரதாப் ரெட்டி
பார்ரா தமிழ்நாட்டோட நிலமைய..! ஆஸ்பிடல் ஓனரெல்லாம் சட்ட ஒழுங்கு பிரச்சனைய யோசிக்கராரு..! அப்போ கமிஷனர் ட்ரீட்மென்ட் கொடுத்தாரா...??
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications