நீ இன்னும் போகலையா...?".. " போறதுக்கு எங்க வழி இருக்கு எரும...!!!"
சென்னையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
Recommended Video

சென்னை: பகல் பொழுதிலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சுமார் 2 மணி நேரமாக கொட்டும் மழையால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
காலை முதல் சாரல் மழையும் தூறலுமாக காணப்பட்டது. அவ்வப்போது வெயிலும் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது கொட்டும் மழையை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..
|
நோ சர்வீஸ் டேக்ஸ்.. நோ ஜிஎஸ்டி
ஒவ்வொரு மழை சீசனுக்கும் சென்னை போய் படகு ஓட்டி சம்பாதிக்கலாம்னு இருக்கேன்..
அடையார் டூ அம்பத்தூர் 30 ரூபாய் மட்டும் தான்.. நோ சர்வீஸ் டேக்ஸ்.. நோ ஜிஎஸ்டி
|
நீங்களும் எதிர்பார்க்க கூடாது
சென்னைமழை
சென்னைய தாண்டி நானும் வரமாட்டேன்..
வேற(மாவட்ட )மக்களாகிய நீங்களும் எதிர்பார்க்க கூடாது...
#சென்னை_பரிதாபங்கள்
|
போறதுக்கு எங்க வழி
சென்னை மக்கள் : " நீ இன்னும் போகலையா...?"
மழை வெள்ளம் : " போறதுக்கு எங்க வழி இருக்கு எரும...!!"
|
ஏரியில வீடு கட்டுனவங்க
வேலியில் போன ஒணான எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதை தான்...
#சென்னையில உள்ள #ஏரியில போய் வீடு கட்டுனவங்க நிலைமை...
#சென்னைமழை
|
ஊரே சுவிம்மிங் புல்லா இருக்கே.!
ஊர்ல சுவிம்மிங் புல் இருந்தா பரவாயில்லை,
ஊரே சுவிம்மிங் புல்லா இருக்கே.!
#என்னத்த_சொல்ல.. #சென்னைமழை.. என்கிறார் இந்த வலைஞர்












Click it and Unblock the Notifications