நெஞ்சுவலி லிஸ்டில் மவுனவிரதம்.. பெண் சாணக்கியர் சின்னம்மா! அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ்!
சசிகலா மவுன விரதம் இருப்பதால் விசாரணை கமிஷனில் ஆஜராக முடியாது என தெரிவித்திருப்பதை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: சசிகலா மவுன விரதம் இருப்பதால் விசாரணை கமிஷனில் ஆஜராக முடியாது என தெரிவித்திருப்பதை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆர்கே நகர் தேர்தல் முடிவுக்குப்பிறகு பெங்களூரு சிறையில் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்தார். பின்னங்ர செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறைக்குள் சசிகலா மவுன விரதம் மேற்கொண்டிருப்பதாக கூறினார்.
இந்த மவுன விரதம் ஜனவரி மாதம் இறுதிவரை நீடிக்கும் என்றும் அவர் கூறினார். அப்போதே ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு பயந்து சசிகலா மவுன விரதம் மேற்கொண்டிருக்கிறாரா என கேட்டு செய்தி வெளியிட்டது நமது ஒன் இந்தியா தமிழ்.

மவுனவிரதத்தால் மறுப்பு
இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் மவுனவிரதத்தை கேடயமாக வைத்து விசாரணை கமிஷனில் ஆஜராக முடியாது என கூறியுள்ளார் சசிகலா. இதனை மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
|
நெஞ்சுவலி வரிசையில்
அரஸ்ட்டானா நெஞ்சுவலி எனும் வரிசையில்,இப்ப
விசாரணைன்னா #மவுனவிரதம் எனும் புதிய யுத்தியை கண்டுபிடித்த பெண் சாணக்கியர் சின்னமாவை வாழ்த்தி வணங்குகிறோம்..
|
அமைதியா இருப்பாங்க தானே
ஹாஹா.. மவுனவிரதம்னு சொல்லிட்டா எல்லாரும் அமைதியா இருப்பாங்க தானே
|
எழுதி கொடுப்பாரா?
சசிகலா மவுன விரதம் இருப்பதால், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அவரது சார்பாக வழக்கறிஞர் ஆஜராவார் - கர்நாடக சிறைத்துறை
வழக்கறிஞர் கிட்ட மட்டும் எப்படி பேசுவார்.. ஒரு வேளை எழுதி கொடுப்பாரா?
சரி எப்படியென்றால் ஆறுமுகசாமியின் கேள்விகளை எப்படி அறிந்துகொண்டார்
|
பின்னி பெடல் எடுத்துவிடுவார்களே?
ஒரு சாதாரண கைதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல் மவுனவிரதம் இருக்கிறேன் என்றால் விட்டு விடுவார்களா ? பின்னி பெடல் எடுத்துவிடுவார்களே ?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications