ஒரு படம் வந்தால்தான் நமக்கெல்லாம் சூடு சொரணை வருகிறது #அறம்
நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள அறம் படத்தை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள அறம் படத்தை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் அறம். இந்தப் படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார்.
சமூக பிரச்சனையை எடுத்து சொல்லும் படம் என்றும் நயன்தாராவின நடிப்பு அற்புதம் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளினர். இதையடுத்து படம் சூடுபிடித்துள்ளது. அறம் படம் குறித்த நெட்டிசன்களின் கருத்து..
|
என்னன்னு வாழ்த்துவது
படத்தின் பெயர் கூட தமிழ்லில் இல்லாத மெர்சல் பத்தி பேசுகின்ற இந்த நாட்டில் அறம் பற்றி பேச ஆள்ளில்லாதது வர்த்தம் தருகிறது. ஒரு டயலாக் வைச்சு பெயர் வாங்கும் விஜய், அப்ப ஜோக்கர் படத்தை என்னன்னு வாழ்த்துவது.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
தமிழ் சினிமாவில்
#கத்தி மாதிரி #மெர்சல் மாதிரி #அறம் இனி தமிழ் சினிமாவில்.. என்கிறது இந்த டிவிட்
|
நிறைய படம் வரும்
ஒரு படம் வந்தால்தான் நமக்கெல்லாம் சூடு சொரணை வருகிறது #மெர்சல் #அறம் நிறைய படம் வரும்.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
சூப்பர்.. அறம்
மக்களுக்காக மக்கள் நலனுக்காகத்தான் சட்டம் , ஒரு சட்டத்தை இயற்றி அதற்குள் மக்களை அடைக்க முயற்சிக்க கூடாது ( பணமதிப்புழப்பு , மாட்டுக்கறி திண்க கூடாது என்பது போல ) சூப்பர் #அறம்.. என்கிறது இந்த டிவிட்
|
சிலாகிச்சு பேசணும்னு..
#அறம் படம் பார்த்துட்டு யார்கிட்டயாது அந்தப் படத்தைப் பத்தி சிலாகிச்சு பேசணும்னு தோணும்... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
நல்லா இல்லாமையா போய்விடும்
"அறம் " என்று பெயர் வைத்த பிறகு நல்லா இல்லாமையா போய் விடும்... என கேட்கிறார் இந்த வலைஞர்..
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications