ஜீயர்லயே இவரு ரவுடி ஜீயராக்கும்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் என்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
சென்னை: எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் என்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய சடகோப ராமானுஜ ஜீயர் எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என தெரிவித்தார்.
இதனை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..
|
சைக்கிள் செய்ன் பையில்
சோடா பாட்டில் கையில
சைக்கிள் செய்ன் பையில்
தோடா வரான் பாருடா ஆறுமுகம்
|
இவரு ஒரு ரவுடி ஜீயராக்கும்
எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும்... சடகோப ராமானுஜ ஜீயர்
ஜீயர்லயே இவரு ரவுடி ஜீயராக்கும்
|
வீச தயாரானபோது..
சடகோப ராமானுஜ ஜீயர் #சோடாபாட்டில் வீச தயாரான போது
|
ரவுடி ஐயராக்கும்..
கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால், அதை செய்யமாட்டோம்
- சடகோப ராமானுஜ ஜீயர் #
டேய் நான் ஐயர்லே ரவுடி ஐயராக்கும் மொமண்ட்...
|
1 ஷேர் = 1 சோடா பாட்டில்
நலிவடைந்த கோலிசோடா உற்பத்தி தொழிலுக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் உபயமாக சேவையாக இதை ஜீயர் செய்கிறார். ஆண்டாள் சொந்தங்கள் இதை அதிகமதிகமாக ஷேர் செய்யவும்..1 ஷேர் = 1 சோடா பாட்டில்