போற்றுவோம் முண்டாசு கவிஞனை.. #பாரதியார்பிறந்தநாள்!
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 135வது பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 135வது பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிரிட்டிஷ் அடக்குமுறை, பெண் அடிமைத்தனம், ஜாதியக் கொடுமைகள் உட்பட பல அடக்குமுறைகளுக்கு எதிராக தனது பேனா மூலம் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
1882ஆம் ஆண்டு எட்டயப்புரத்தில் பிறந்த அந்த மகா கவிஞனின் 135வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனைமு முன்னிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்துக்களை அவரின் கவிதைகளோடு பகிர்ந்து வருகின்றனர்.
|
பார்' எங்கிளும்
பார்' எங்கிளும் கவிதையினால் 'அதி'சயம் செய்து, 'யார்' இவர் என அனைவரையும் வியக்க வைத்த- #பாரதியார் பிறந்த தினம் இன்று
|
புதுமை புலவன்டா..
பசங்க கிட்ட இன்னைக்கு பாரதி பிறந்ததாள் டா னு சொன்னா
யாரு நம்ம லட்சுமி ஷார்ட் ப்லிம் பாரதியானு கேட்குரான்
அடே அவர் புதுமை புலவன்டா...
|
தமிழன்டா..
இன்று
மகாகவி பாரதியார் பிறந்தநாள்.. தமிழன் ஒவ்வொரும் பெருமை கொள்ளும் நாள்...
தமிழண்டா
|
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழுக்கு எத்தனை பேர் பெருமை சேர்த்தாலும் ஆனால் பாரதி எழுதிய பாடல்கள் மற்றும் நாவல்கள் மூலம் தமிழுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்
நம்ம பாட்டன் பாரதியார்
தமிழ் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
|
வீழ்ந்தால் எழுந்துக்கொள்
மகாகவி சுப்பரமணிய பாரதியார் பிறந்ததினம்.. ஜாதிகள் இல்லைய(அ)டிப் பாப்பா.. தமிழா வீழாதே; வீழ்ந்தால் எழுந்துக்கொள்.. பெண்னே...! ரெளத்திரம் பழகு.. எங்கும் அன்பென்றுக் கொட்டு முரசே..!
|
சவுக்கடி பேச்சாம்
#பாரதியார்..
யார்....?
தலைமுடியை
தலைமறைத்து..
முருக்கு மீசைக்கு
சாணம் பூட்டி...
எழுத்தாணியின்
எழுச்சியாளனாய்..
சவுக்கடி பேச்சாம்
சமுகத்திற்கு...
|
எம்மையே ஆள்கிறாய்
கடவுள் மனிதன் ஆனால் மரணமுண்டு
மனிதன் கடவுள் ஆனால் மரணமில்லை
பாரதி உனக்கு மரணம் இல்லை
எம்முடன் வாழ்கிறாய் எம்மையே ஆள்கிறாய்...