இது போராடாம கிடைக்குற சுதந்திரம்டா செல்லம்.. அதை நினைச்சு வர்ற ஆனந்தக் கண்ணீர் இது!
சென்னை: ஆடி மாதம் விரைவில் முடிந்து விடும் என்பதால், கடைகளில் தள்ளுபடியை அதிகப்படுத்தி வருவது போல், சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களையும் அதிகப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.
எப்போது ஆடி மாதம் வரும் தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம் எனக் காத்திருக்கும் பெண்கள் நம்மூரில் அதிகம். இதை சாதகமாகப் பயன்படுத்தி பல கடைகளில் பொருட்களின் விலையைக் கூட்டி, தள்ளுபடி என்ற பெயரில் ஏமாற்றி, மக்களின் தலையில் கட்டி விடுகின்றனர். இப்படி ஏமாறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, விதவிதமான ஆடி ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கூடவே சைடுகேப்பில் ஆடி மாதம் புதுமணத்தம்பதிகளை பிரித்து வைத்து வைப்பதையும், பழைய தம்பதிகளையும் பிரிக்காமல் விடுவதையும் கண்டிக்கும் விதமாகவும், நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்களில் பட்ட சில ஆடி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications