வடக்கே வாடைக்காற்று வீசிருச்சு... எல்லாம் ரெடியா?
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வட தமிழகமும், டெல்டா மாவட்டங்களும் அதிகம் நம்பியிருப்பது வடகிழக்கு பருவமழையைத்தான். கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றி விட்டது.
இந்த ஆண்டு இன்னும் சில மணிநேரங்களில் மழை தொடங்கும் என்று கூறி வருவதால் ஒன் இந்தியா இணையதளத்தின் உற்சாக மீம்ஸ் பதிவிட்டுள்ளோம்.

















Click it and Unblock the Notifications