For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னா அடி.. ஜெ. சமாதியில் ஓங்கி அடித்த சசிகலாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்த சசிகலாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா ஜெயிலுக்குப் போவதை விட போறதுக்கு முன்பு அவர்ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்த கதைதான் இப்போது ஊர் பூராவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வழக்கமாக சமாதியில் போய் அமைதியாக பிரார்த்தனை செய்வார்கள். இல்லாவிட்டால் முதல்வர் ஓ.பி.எஸ் மாதிரி தியானம் செய்வார்கள். ஏன் எம்.ஜி.ஆர். சமாதி போல சுற்றிப் பார்த்து விட்டுக் கூட வருவார்கள்.

ஆனால் சசிகலா இன்று ஜெயலலிதா சமாதிக்குப் போய் ஓங்கி அடித்ததுதான் பெரும் பரபரப்பாக மக்களிடையே பேசப்படுகிறது. என்னா அடிடா சாமி என்று எல்லோரும் பயந்து போய் காணப்படுகிறார்கள். அதுகுறித்த ஒரு சமூக வலைதள ரவுண்டப்.

என்னா அடி

என்னா அடி என்று மிரட்சியுடன் கேட்கிறார் இவர்.

பார்றா.. பார்றா!

குட்டிச்சிங்கம் வெறித்தனமா சபதம் எடுத்து பாத்துருக்கியா!! பார்றாஆ.. பார்றாஆ.. #சசிகலா டா..

கதம் கதம்!

ஓ அந்த சபதமா இது!

களி உருண்டை

ஓ.. கனவோ!

நான்தான் சிஎம் நான்தான் சிஎம்!

#sasikala on the way to jail : எனக்கு MLA சப்போர்ட் இருக்கு நான் தான் CM, எனக்கு MLA சப்போர்ட் இருக்கு நான் தான் CM

சொல்லுங்க பாவா!

இது ரொம்பப்பா!

ஆ.. அதே கண்கள்!

அந்த கண்கள்!

சீப்பும் வச்சிருக்கோம்!

எங்களுக்கும் தெரியும்.. சீப்பும் வச்சிருக்கோம்

தட் மொமென்ட்!

சர்தாம்பா!

English summary
Sasikala's vow in late Jayalalitha's samathi has become viral in social media and the people are trolled her in a big way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X