லீவு இருக்கா இல்லையா, விடுவாங்களா மாட்டாங்களா...??
சென்னையில் கடந்த 5 நாட்களாக மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை பள்ளிகள் உண்டா இல்லையா என்று பெற்றோரும், பிள்ளைகளும் காத்திருக்கின்றனர். அது தொடர்பான சில மீம்ஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை : வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை பள்ளிகள் உண்டா இல்லையா என்ற அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் பெற்றோரும், பிள்ளைகளும்.
வடகிழக்குப் பருவமழை தொடக்கம் பலருக்கு தொந்தரவாக இருந்தாலும் பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் போனது. தொடர் கனமழை, இரவில் மட்டும் வெளுத்துவாங்கிய மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்க 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுற கிடைத்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாளை முதல் மீண்டும் பள்ளிக்கு போக வேண்டுமே என்ற சளிப்பு வந்துவிட்டது குட்டீஸ்க்கு. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நில காமெடி மீம்ஸ் உங்களுக்காக.
















Click it and Unblock the Notifications