ஹலோ கடவுள் சாரா.. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி சந்தோசத்தை அனுப்பி வச்சா நல்லாயிருக்கும்!
சென்னை : இரவில் தூக்கம் வருவதற்குப் பதில், மனதில் ஸ்ட்ரெஸ் வந்து உட்கார்ந்து கொள்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சந்தோசம் என்றால் கிலோ எவ்வளவு எனக் கேட்கும் அளவிற்கு நம்மில் பலர் பிரச்சினைகளோடே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வீட்டினிலும் பிரச்சினை, வேலை பார்க்கும் இடங்களிலும் பிரச்சினை என, 'வடிவேலு ஸ்டைலில் இந்தப் பக்கம் பார்த்தா சோ-னு கொட்டுது.. அந்தப் பக்கம் பார்த்தா சோ-னு கொட்டுது.. திரும்பி பார்த்தா அங்கேயும் சோ-னு கொட்டுது' என கவலைகளைக் கொட்டி வருகின்றனர்.
இப்படி டன் கணக்கில் கவலையை சுமந்து கொண்டிருந்தால், எப்படி இரவில் நன்றாகத் தூக்கம் வரும். அதனால்தான் படுத்தவுடன் தூக்கத்திற்குப் பதிலாக ஸ்ட்ரெஸ் வந்து கண்களிலும், மனதிலும் ஒட்டிக் கொள்கிறது. சரி, புண் பட்ட மனதை மீம்ஸ் போட்டாவது சரி செய்வோம் என தங்களது கவலைகளை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிரத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications