அப்போ இந்த வருஷம் பூரா லுங்கியும் பனியனும் தானா... என்ன கொடுமை சரவணன் இது!
ஊரடங்கு நீடிப்பு பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மே 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இந்தியா எப்படி இருக்கும் என்பது பற்றிய ஜாலி மீம்ஸ்கள் இவை.
மே 31ம் தேதி வந்தால் கொரோனா ஊரடங்கு ஆரம்பித்து 69 நாட்கள் நிறைவடைந்துவிடும். ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து கடந்த 2 வாரங்களாக தான் சில தளர்வுகளை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. ஆனால் போக்குவரத்து முழுமையாக தொடங்கப்படாததால் மக்கள் இன்னமும் சிரமத்துக்கு ஆளாகி தான் வருகிறார்கள்.
இந்த சூழலில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஜூன் 15 தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது. மத்திய அரசும் அதே சிந்தனையில் தான் இருப்பதாக தெரிகிறது. ஓருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அது எப்படி இருக்கும் என்பது பற்றிய ஜாலி மீம்ஸ் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications