கலர் டி.வி. ஊழல் வழக்கு: ஜெயா உள்பட 10 பேர் புதன்கிழமை வாக்குமுலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட கலர் டி.வி. ஊழல் வழக்கில் புதன்கிழமை ஜெயலலிதா உள்பட 10 பேர் இறுதி வாக்குமுலம் அளிக்கவுள்ளனர்.
அதிக ஆட்சிக்காலத்தில் பஞ்சாயத்துக்கு கலர் டி.விக்கள் வாங்கியது தொடர்பாக ரூ 10 கோடியே 16 லட்சம் ஊழல் நடந்திருப்பதாக சிபிசிஐடி போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். இது தொடர்பாக அதிக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்பட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அரசு சார்பு வக்கீல்கள் 80 பேரிடம் விசாரணை நிடத்தினர்.
வழக்கை விசாத்து வரும் தனிநீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ன்னிலையில் புதன்கிழமை ஜெயலலிதா உள்பட 10 பேர் நேல் ஆஜராகி வாக்குமுலம் அளிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications