For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோல் பொருள் ஏற்றுமதி: 20,000 கோடி இலக்கு

By Staff
Google Oneindia Tamil News

கல்கத்தா: இந்தியாவின் தோல் பொருள் ஏற்றுமதி இந்த ஆண்டு ரூ. 7,000 கோடியை எட்டியுள்ளது. ஆனால், 20,000 கோடிக்கு இலக்கு நர்ணயிக்கப்பட்டிருந்தது.

தோல் பொருள்கள் ஏற்றுமதி கவுன்சிலின் கிழக்குப் பகுதிக்கான தலைவர் குமார் கூறுகையில், இதையடுத்து அடுத்த 3 ஆண்டுகளில் இந்த இலக்கை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்றுமதி 15 சதவீதம் அதிகத்துள்ள நலையிலும் உலகளவில் நிமது பங்கு 2.5 சதவீதம் மட்டுமே.

இந்த ஏற்றுமதியில் மிகத் தாமதமாக நுழைந்த சீனா நிம்மைவிட 10 மடங்கு அதிகமாக தோல் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. அமெக்க கன்சார்டியம் இப்போது இந்தியாவுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளதால் நிமது ஏற்றுமதி அதிகக்கும்.

வரும் 3ம் தேதி சர்வதேச தோல் பொருள்கள் கண்காட்சி கல்கத்தாவில் நேதாஜி அரங்கில் தொடங்குகிறது. 5ம் தேதி வரை நிடக்கும் இக் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 55 தோல் உற்பத்தி நறுவனங்கள் பங்கேற்கின்றன.

இது தவிர ஹாங்காங், இத்தாலி, கனடா, ஸ்பெயின், இங்கிலாந்து, கிஸ், நெதர்லாந்து, டென்மார்க், தென் கொயா, போலந்து, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தோல் கொள்தல் நறுவனங்களும் கலந்து கொள்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X