பிகார்: ஆட்சியமைக்க நதீஷ் குமாருக்கு ஆளுநிர் அழைப்பு
பாட்னா: பிகால் ஆட்சியமைக்க தேசிய ஜனநிாயக ன்னணியின் சட்டப் பேரவைத் தலைவர் நதீஷ் குமாருக்கு ஆளுநிர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநிர் வினோத் சந்திர பாண்டே வெள்ளிக்கிழமை இந்த அழைப்பை விடுத்தார். இதற்கு ராஷ்ட்ய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடும் எதிர்ப்புத் தெவித்துள்ளார். மாலை 3.30 மணிக்கு நதீஷ் குமார் பதவியேற்கிறார். மெஜாட்டியை நரூபிக்க அவருக்கு ஒரு வார கால அவகாசம் தரப்படும் எனத் தெகிறது.
ஆனால் நதீஷ் குமார் தலைமையிலான அரசை பதவியேற்க விடமாட்டேன் என லாலு பிரசாத் யாதவ் மிரட்டல் விடுத்துள்ளார். 161 உறுப்பினர்களைக் கொண்ட தனது கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் நதீஷ் குமாருக்கு அழைப்பு விடுத்ததன் லம் ஜனநிாயகத்தை ஆளுநிர் கேலிக் கூத்தாக்கிவிட்டார் என்றார் லாலு.
பிகார் காங்கிரஸ் த்த தலைவரான ராமாஸ்ரீ பிரதாப் சிங் தில்லியில் நருபர்களிடம் கூறுகையில், ஆளுநின் அறிவிப்பால் நிான் மகிழ்ச்சியோ கவலையோ படவில்லை என்றார். லாலுவுக்கு ஆதரவு தெவிப்பது குறித்து ஆலோசிக்க கட்சித் தலைமையின அழைப்பின்பேல் சிங் தில்லி வந்துள்ளார். மக்களின் டிவை ஏற்று காங்கிரஸ் எதிர்க் கட்சியில் அமரும் என்ற அவர் இதன் லம் தான் ஜாதியாவத ராஷ்ட்ய ஜனதா தளம் மற்றும் மதவாத தேசிய ஜனநிாயக ன்னணி ஆகியவற்றின் கடியைக் கிழிக்க இயலும் என்றார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவர் ராம்ஸ்வரூப் ராம் கூறுகையில் காங்கிரசின் டிவுக்காக ஆளுநிர் காத்திருந்திருக்க வேண்டும். இதைவிட்டுவிட்டு நதீஷ் குமாருக்கு அவசர அழைப்பு விடுத்தது தவறு என்றார்.