வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

திபுராவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர் மீட்பு: 8 பேர் கைது

அகர்தலா:

தெற்கு திபுரா மாநலத்தின் நூதன் பஜார் என்ற பகுதியில் தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவரை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் போலீஸாரும், மாநல போலீஸாரும் இணைந்து மீட்டனர். இதுதொடர்பாக 8 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை செய்திக்குறிப்பில் இதுகுறித்துக் கூறப்பட்டுள்ளதாவது:

தடை செய்யப்பட்ட திபுரா தேசிய விடுதலை ன்னணி என்ற அமைப்பின் மறைவிடம் ஒன்றில் இரு போலீஸாரும் இணைந்து திடீர் சோதனை நிடத்தினர். தீவிரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிடந்தது. 48 மணி நிேரம் நீடித்த இந்த சண்டையின் இறுதியில் தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இதுதொடர்பாக 8 க்கிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாதிகளின் மறைவிடத்திலிருந்து நிாட்டுத் துப்பாக்கிகள், டிரான்ஸிஸ்டர், பல தஸ்தாவேஜுகள் பிடிபட்டன.

பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி காம்: இதற்கிடையே, மேற்கு திபுரா மாவட்டத்திலுள்ள பழங்குடியினருக்கு சுய வேலைவாய்ப்பு தொடர்பாக ன்று மாத பயிற்சி காக்கு அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் பயிற்சி லம், பழங்குடி இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு மாறாமல் தடுக்க டியும் என்று அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை செய்திக்குறிப்பில் தெவிக்கப்பட்டிருந்தது.

டிரைவிங், தையல் மற்றும் பிற சுய தொழில்கள் இந்த காமில் பழங்குடி இனத்தவருக்குக் கற்றுத் தரப்படும். பயிற்சி காக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ரூ. 600 பணம் வழங்கப்படுகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+