வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் மட்டும் பிரச்சினையல்ல- கிருஷ்ணா ராவ்

விஜயவாடா:

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டால் கூட பாகிஸ்தான் வேறு பிரச்சினையை உருவாக்கும் என ன்னாள் இந்திய ராணுவத் தளபதியும் காஷ்மீர் மாநல ன்னாள் ஆளுநிருமான கிருஷ்ணா ராவ் கூறினார்.

காஷ்மீர் குறித்து விஜயவாடாவில் நிடந்த கருத்தரங்கில் அவர் கூறியதாவது:

இரு நிாடுகளுக்கும் இடையே காஷ்மீர் தான் பிரச்சினை என யாராவது நனைத்தால் அவர்கள் ட்டாள்கள் என்று தான் அர்த்தம். தனது பாதுகாப்புக்கு இந்தியா ஒரு பிரச்சினை என பாகிஸ்தான் நனைக்கிறது. எனவே, நிமது ஸ்திரத்தன்மையைக் குலைக்க அந் நிாடு தொடர்ந்து யன்று கொண்டு தான் இருக்கும்.

எனவே நிமக்குள் ஒற்றுமை வேண்டும். பாகிஸ்தானை எதிர்கொள்ள நிாம் தயாராக வேண்டும் இல்லாவிட்டால் அழிவு நச்சியம். இந்திய விமானம் கடத்தப்பட்ட சம்பவம் கூட நிம் மீது மறைகப் போரை பாகிஸ்தான் ஆரம்பித்துள்ளது என்பதையே காட்டுகிறது. அந்த விமானத்தை அம்ஸ்தல் இருந்து புறப்பட அதிகாகள் அனுமதித்திருக்கவே கூடாது. இது போன்ற சம்பவங்களைத் தடுத்த 10 பேர் கொண்ட நலையான பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.

பாகிஸ்தானில் எந்த ஆட்சி நிடந்தாலும் ராணுவமே பலமிக்கதாய் இருக்கும். அங்கு யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களுடன் இந்தியா பேச்சு நிடத்த வேண்டும். அங்கு ஜனநிாயகம் திரும்பிவிட்டால் மட்டும் நிம்டனான பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அங்கு ஜனநிாயகத்தைக் கொண்டு வர வேண்டிய வேலை நிம்டையதல்ல.

இந்தியாவிடமிருந்து லடாக்கை பிக்கத் தான் கார்கில் ஊடுவலை பாகிஸ்தான் நிடத்தியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையே இந்தியா ஏற்றுக் கொள்ளக் கூடாது. காஷ்மீருக்குத் தரப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தைத் திரும்ப் பெறக் கூடாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+