வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிந்து சென்ற மனைவிக்கு கணவன் நதி உதவி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி:
தன்னைவிட்டுப் பிந்து சென்ற மனைவி பொருளாதாரதியில் சிரமப்பட்டால் அவருக்கு கணவன் நதி உதிவி செய்து தான் ஆக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் சகீர் அகமது, டி.பி.வாத்வா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த க்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு பெண் விவாகரத்து செய்யப்பட்டவுடன் அனாதரவான நலைக்குத் தள்ளப்படுகிறார். அவரால் தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள டியாவிட்டாலோ அல்லது மறு திருமணம் செய்யாமல் இருந்தாலோ, அவரது ன்னாள் கணவர், அப்பெண்ணுக்கு பொருளாதார தியில் உதவ வேண்டும். இது அந்த நிபன் தார்மீகக் கடமை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
அலகாபாத் குடும்ப நீதிமன்றம் இதுதொடர்பாக அளித்திருந்த தீர்ப்பை எதிர்த்து ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல் றையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதை டிஸ்மிஸ் செய்து நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.
மனுதாரர் ரோதேஷ் சிங், பாதுகாப்புப் படையில் பணி புகிறார். 1990-ல் இவருக்கும் ராமேந்தி என்பவருக்கும் திருமணம் நிடந்தது. திருமணத்திற்குப் பிறகு இவர் பணிக்குத் திரும்பி விட்டார். மனைவியை தனது பெற்றோர் மற்றும் த்த சகோதரருடன் கூட்டுக் குடித்தனத்தில் இருக்கமாறு கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெவித்தார். கணவருடன் இருக்கவே விரும்புவதாக ராமேந்தி கூறினார். அதற்கு ரோதேஷ் சிங் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து 1991-ல் தனது பெற்றோர் வீட்டுக்கு ராமேந்தி சென்று விட்டார். கணவர் வீட்டுக்கு அவர் திரும்பி வரவில்லை. இதனால் 1993-ல் விவாகரத்து கோ குடும்ப நீதிமன்றத்தில் சிங் மனு செய்தார். இந்த வழக்கில் சிங்கிற்குச் சாதகமாக 1993-ல் குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கிடையே, தனது பராமப்பை ன்னாள் கணவரான ரோதேஷ் சிங்கே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கோ ராமேந்தி அலகாபாத் குடும்ப நீதிமன்றத்தில் மனுச் செய்தார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதை எதிர்த்து ரோதேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார். ஆனால், அவருக்கு எதிரான தீரப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications