வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

வெளிநிாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த கணவன்-மனைவி தற்கொலை

திருவனந்தபுரம்:

வெளிநிாடுகளில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி நூற்றுக் கணக்கில் பட்டதா வாலிபர்களை ஏமாற்றிய கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்டு இறந்தனர்.

கொல்லம் மாவட்டம் ஓடநிாவட்டம் என்ற ஊரைச் சேர்ந்த சுரேந்திரன் 45, அவரது மனைவி சுதா 36 ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு உயிழந்தனர்.

விசாரணையில் இவர்கள் இருவரும் படித்த வாலிபர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி அதை சுகுமாரன் என்பவடம் கொடுத்தார்கள். அவர் கோடிக்கணக்கில் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு சுரேந்திரனையும், அவரது மனைவி சுதாவையும் நிச்சக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து கணவனும் மனைவியும் திடீரென்று காணாமல் போய்விட்டனர் என்று தெய வந்தது.

போலீசார் வலைவீசித் தேடி சுகுமாரனைக் கைது செய்தனர். அவர் மாதம் ரூ 55,000 வருமானத்தில் வேலை வாங்கித்தருவதாக உறுதியளித்து பலடம் 1.5. மில்லியன் வசூல் செய்ததாக தெய வந்தது. இதற்கு சுரேந்திரனும், சுதாவும் உடந்தையாய் இருந்தார்கள் என்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இவ்வழக்கு குறித்து போலீசார் விசாரணை நிடத்திக் கொண்டிருக்கும் போதே கணவன் மனைவியான சுரேந்திரனும், சுதாவும் தற்கொலை செய்து கொண்டது தெய வந்தது.

இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நிடத்தி வருகிறார்கள்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+