வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானில் விரைவில் ஜனநிாயகம் மலர பெனாசிர் கட்சி கோக்கை
லாகூர்:
பாகிஸ்தானில் ஜனநிாயகத்தை விரைவில் கொண்டு வர ராணுவ அரசு தவறினால் மக்கள் ஆதரவை அவர்கள் இழக்க நிேடும் என்று ன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி எச்சக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ஜெஹாங்கீர் பாதர் லாகூல் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள், கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளின் ஆதரவை ராணுவ அரசு தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், உடனடியாக பாகிஸ்தானில் ஜனநிாயகத்தைக் கொண்டு வர வேண்டும். விரைவில் ஜனநிாயக தியிலான தேர்தலை நிடத்த வேண்டும்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் நிவாஸ் ஷெப்பின் பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சியுடன் இணைந்து ராணுவ அரசுக்கு எதிராக போராடும் திட்டம் ஏதும் இல்லை. அப்படிப்பட்ட எண்ணமே எங்களுக்கு இல்லை. பெய அளவிலான போராட்டங்கள் நிடத்துவதில் நிாங்கள் மாஸ்டர்கள். ஆனால் பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சி இதில் ஒரு மாணவரைப் போன்றது. எப்பொழுது, எப்படிப் போராட்டத்தை நிடத்துவது என்று எங்களுக்குத் தெயும். இப்போது நிாங்கள் அவசரப்படவில்லை.
பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சி பிளவுபட்டுள்ளது. அக்கட்சியின் 95 சதவீத தலைவர்கள் ராணுவ அரசுடன் ஒத்துழைத்துச் செல்லத் தயாராகி விட்டனர். தங்களது அரசு மீண்டும் வந்தால் போதும் என்ற மனநலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டனர். நிாங்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுள்ளோம். சயான சமயத்தில் சயான டிவை எடுப்போம்.
பாகிஸ்தான் கடும் நிெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிாடே குழப்பமான சூழ்நலையில் உள்ளது. இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் குறித்து விடுத்து வரும் அறிக்கைகள், பாகிஸ்தானுக்கு எதிரான எண்ணத்தை உலக நிாடுகளிடம் உருவாக்கி வருகிறது. பாகிஸ்தானுடன் குறும் போரை நிடத்த இந்தியா விரும்புகிறது. இரு நிாடுகளுக்கும் இடையே போர் ஏற்படலாம் என்று மேற்கத்திய நிாடுகளின் தலைவர்களும் கருத்து தெவித்து வருகின்றனர்.
நிாட்டின் எல்லையைப் பாதுகாப்பதில் மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். அதைத் தக்க வைத்துக் கொள்வதில் ராணுவம் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கு ஒரே வழி, விரைவில் ஜனநிாயகத்திற்கு உயிர் கொடுப்பதுதான் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications