For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகார்: காங். எம்.எல்.ஏ. சதானந்த சிங் சபாநிாயகராகத் தேர்வு
பாட்னா:
ராஷ்டிய ஜனதா தளம், சிபிஐ( எம்) கூட்டணியின் வேட்பாளராக களம் நறுத்தப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதானந்த் சிங், பிகார் சட்டசபை சபாநிாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய ஜனநிாயகக் கூட்டணி மற்றும் ஜார்கன்ட் க்தி மோர்ச்சாவினர், சதானந்தை சபாநிாயகராகத் தேர்ந்தெடுப்பதற்கு ஒப்புதல் அளித்தனர்.
ன்னதாக தேசிய ஜனநிாயக்கூட்டணித் தலைவர் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி த்த தலைவர் கைலாசபதி மிஸ்ரா இதுகுறித்து நருபர்களிடம் கூறுகையில், சட்டசபையின் பாரம்பயத்தைக் காக்கும் விதத்தில் நிாங்கள் சதானந்த சிங்கை சபாநிாயகராகத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, March 9, 2000, 5:30 [IST]