For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

இலங்கை: விடுதலைப் புலிகள் தாக்குதலில் 18 பேர் பலி: அமைச்சர் தப்பினார்

கொழும்பு:

கொழும்புவில் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் அனிருத்த ரத்வதேயின் கார் அணிவகுப்பு மீது விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் தாக்குதல் நிடத்தியதில் 6 போலீசார் உள்பட 18 பேர் இறந்தனர். ஆனால், அமைச்சர் காயமின்றி தப்பினார்.

பாராளுமன்றத்திலிருந்து அமைச்சன் கார் புறப்படும் ன்பாக அவரது பாதுகாப்புப் படையின் கார்கள் அணி வகுப்பு கிளம்பிது. அப்போது 10 விடுதலைப் புலிகள் இந்த கார்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டுக் கொண்டிருந்தபோதே மறைந்திருந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த புலி ஓடி வந்து தனது உடலில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்தார்.

இதில் 6 போலீசாரும் 12 சிவிலியன்களும் இறந்தனர். 44 பேர் காயமடைந்தனர். பொரேல்ெலா-ராஜ்கியா பகுதியில் இந்த சம்பவம் நிடந்தது. பாராளுமன்ற கட்டடத்துக்கு மிக அருகே இப் பகுதி உள்ளது.

காயமடைந்தவர்களில் பலன் உடல் நலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெவித்தன.

அதிபர் சந்திரகாவும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயும் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக வியாழக்கிழமை பேச்சு நிடத்திய நலையில் இந்த சம்பவம் நிடந்ததுள்ளது.

பாராளுமன்றத்தில் நிாட்டில் அமலில் உள்ள அவசர நலையை தொடர்வது குறித்து விவாதம் நிடந்து வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து நிகர் ழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X