வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
யானை மிதித்து இரண்டு பெண்கள் சாவு
கோவை:
ஆள் நிடமாட்டமில்லாத காட்டுப்பகுதியில் நிடந்து சென்ற இரண்டு பெண்கள் யானை மிதித்து இறந்தனர்.
இந்தச் சம்பவம் ஈரோடு மாவட்டம் வனக்கரைப் பகுதியிலுள்ள பர்கூர் காட்டுப் பகுதியில் நிடந்தது.
இறந்த இரு பெண்களும் அப்பகுதியில் கால்நிடைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மதம் பிடித்த ஒரு யானை வந்தது. யானையைக் கண்டதும் அப்பெண்கள் தப்பி ஓடினர். ஆனால் அவர்களை நிெருங்கிய யானை, இரு பெண்களையும் மிதித்துக் கொன்றது.
இறந்த பெண்கள் மாயம்மாள்(49), யசோதம்மாள்(45) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications