வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கமலஹாசனிடம் மன்னிப்புக் கேட்ட ஜோதிபாசு
கல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் "ஹேராம் படத்தை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நிடத்தியதற்கு அம்மாநல தல்வர் ஜோதிபாசு நிடிகர் கமலஹாசனிடம் மன்னிப்புக் கேட்டார்.
"ஹேராம் படத்திற்காக கமலஹாசனுக்கும், "வாட்டர் படத்திற்காக தீபா மேத்தாவிற்கும் பாராட்டுவிழா மேற்கு வங்காளத்தில் நிடந்தது. அவ்விழாவில் கலந்து கொண்ட தல்வர் ஜோதிபாசு பேசும் போது, ஹேராம் படம் காந்திய வாழ்வின் பெருமையை வலியுறுத்துகிறது. வரலாற்று நனைவுகளை அழியாமல் படம்பிடித்துக் காட்டியுள்ளது. இது புயாமல் சிலர் ஆர்ப்பாட்டத்திலும், வன்றையிலும் இறங்கியுள்ளனர். இது கருத்து சுதந்திரத்தை எதிர்ப்பது போன்றதாகும்.
இதற்காக நிான் கமல்ஹாசனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். வாட்டர் படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்காளத்தில் நிடப்பதற்கு நிாங்கள் துணை நற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
கமல் நின்றி தெவித்துப் பேசிய போது, நிான் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகப் படம் எடுக்கவில்லை. என் மனதிற்கு ச என்று தோன்றுவதை அப்படியே செய்வேன் என்றார்.
யு.என்.ஐ.