வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராணுவத்துடன் மோதல்: ஐந்து விடுதலைப் புலிகள் தற்கொலை
கொழும்பு:
கொழும்பில் வெள்ளிக்கிழமை நிடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில்18 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடிய ஐந்து விடுதலைப் புலிகளை ராணுவத்தினர், சுற்றி வளைத்துத் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ஐந்து பேரும் குண்டு வைத்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
சனிக்கிழமை மாலை நிாடாளுமன்றக் கட்டடம் அருகே, பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அனிருத்தா ரத்வத்தேயின் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென 10 பேர் வந்து கார் வசை மீது துப்பாக்கிகளால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டனர். இதில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
அப்போது ஒரு புலி திடீரென தனது உடலில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்தச் சம்பவத்தில் ஆறு போலீஸார் உள்பட 18 பேர் இறந்தனர். அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதையடுத்து தாக்குதலை நறுத்திய பிற புலிகள் அங்கிருந்து தப்பினர்.
சம்பவத்தில் காயமடந்ைதவர்களில் மேலும் 5 பேர் சனிக்கிழமை மருத்துவமனையில் இறந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
தப்பிய புலிகளைப் பிடிக்க ராணுவம் வலை வீசியது. புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்பானவர்களிடம் ராணுவம் மற்றும் போலீஸார் விசாரணை நிடத்தியது. கொழும்பு ழுவதிலும் தேடுதல் வேட்டையும் நிடந்தது.
தப்பிய ஐவர் குண்டு வைத்துத் தற்கொலை:
இந் நலையில் தப்பிய புலிகளை ராணுவம், தெற்கு கொழும்பு நிகலுள்ள பொல்லா என்ற பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் கண்டுபிடித்தது. ஒரு வீட்டுக்குள் அவர்கள் ஒளிந்திருந்தனர். அவர்களை வெளியே வந்து சரண் அடையுமாறு ராணுவத்தினர் வலியுறுத்தினர். ஆனால் அதற்குப் பதிலாக விடுதலைப் புலிகள் ராணுவ வீரர்கள் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நிடத்தினர்.
இதையடுத்து ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நிடத்தினர். பதிலுக்கு விடுதலைப் புலிகளும் துப்பாக்கியால் சுட்டனர். விடிய விடிய நிடந்த இந்த சண்டையின் இறுதியில் ஐந்து விடுதலைப் புலிகளும் தங்களிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர்.
நிாடாளுமன்றக் கூட்டம் மற்றும் நிார்வேயில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான யற்சி நிடந்து கொண்டிருக்கும் க்கியமான சூழ்நலையில், தலைநிகல் நிடந்துள்ள இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
கொழும்பு நிகல் மேலும் பல விடுதலைப் புலிகள் மறைந்திருக்கலாம் என அரசு சந்தேகிக்கிறது. இதையடுத்து நிகர் ழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனச் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறும், தேவைப்பட்டால் மட்டும் வெளியே வருமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.