வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகால் ஒரே மாதத்தில் மீண்டும் எங்கள் ஆட்சி: ராம்விலாஸ் பாஸ்வான்
பாட்னா:
பிகால் ஒரே மாதத்தில் மீண்டும் தேசிய ஜனநிாயக ன்னணியின் ஆட்சி அமைப்போம் என மத்திய அமைச்சரும் ன்னணியின் தலைவர்களில் ஒருவருமான ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.
தேசிய ஜனநிாயக ன்னணி ஆட்சி மெஜாட்டி இல்லாமல் ஆட்சியை இழந்ததால் சந்தோஷத்தில் ஆடி வருவோர் இன்னும் 15 நிாட்களில் சோகத்தில் ழ்குவர். எங்களது ஆட்சிக்கு என்ன நலை ஏற்பட்டதோ அதே நலை தான் ராப் தேவிக்கும் ஏற்படும்.
ஏனெனில் ஆட்சியில் யார் அமர்வது என்பது காங்கிரஸ் கையில் தான் உள்ளது. எங்களை ஆட்சி அமைக்க ஆளுநிர் அழைத்தபோது மெஜாட்டி இருப்பதாக எல்லாம் நிாங்கள் சொல்லவில்லை. பேரவையில் தனிப்பட்ட றையில் அதிக இடம் பெற்ற கூட்டணி என்று தான் சொன்னோம்.
நதீசுக்கு பதில் நிான் தல்வராகியிருந்தால் நலைமை வேறுமாதி இருந்திருக்குமா என்று கேட்கிறார்கள். நிான் தான் தல்வர் பதவிக்கே போட்டியிடவில்லையே. பிரதமர் கூட என்னை தல்வராகுமாறு சொன்னார். ஆனால், நிான் மறுத்துவிட்டேன் என்றார்.
யு.என்.ஐ.