வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுப்பது சட்டவிரோதம்: ஆர்.எம்.வீ
தஞ்சாவூர்:
கடந்த 10 நிாட்களாக நிாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்துவது சட்டவிரோதமான செயல் என்று எம்.ஜி.ஆர்.கழக பொதுச் செயலாளரும், ன்னாள் தமிழக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.
தஞ்சாவூல் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த பத்து நிாட்களுக்கும் மேலாக செயல்படவில்லை. ஆர்.எஸ்.எஸ், பிகார் பிரச்சினை என தேவையில்லாத விவகாரத்திற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தி வருகின்றன. இதனால் சபையில் எந்த அலுவலம் நிடக்கவில்லை.
சபையை நிடத்த விடாமல் தடுப்பது சட்டவிரோதமான செயலாகும். இதுபோன்ற நலைமை எதிர்காலத்தில் ஏற்படாதாவறு ஆளும் பா.ஜ.க. கூட்டணி பார்த்துக் கொள்ள வேண்டும்.
குஜராத் அரசு வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ். குறித்த சர்ச்சக்ைகுய சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டது வரவேற்புக்குயது. குஜராத் அரசின் சுற்றறிக்கை குறித்து தமிழக தல்வர் கருணாநதி கடும் கண்டனம் தெவித்த பிறகே இப்பிரச்சினையில் பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு சுக நலைமையை ஏற்படுத்தியுள்ளார். எனவே இது கருணாநதியின் யற்சிக்கு கிடைத்த வெற்றியேயாகும்.
பாரதீய ஜனதாக் கட்சி மதவாதக் கட்சி என்று கூறியவர்களே வியக்கும்படி சிறப்பாக ஆட்சி நிடத்தி வருகிறது பா.ஜ.க. இக்கட்சி இப்போது நின்கு வளர்ந்துள்ளது. மக்கள் மத்தியில் பா.ஜ.கவுக்கு நில்ல செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. இனிமேலும் இக்கட்சியை யாரும் மதவாதக் கட்சி என்று கூற டியாத நலை ஏற்பட்டுள்ளது என்றார் ஆர்.எம்.வீரப்பன்.