வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னையில் கோகோ-கோலா வினியோகஸ்தர்கள் போராட்டம்
சென்னை:
கோகோ-கோலா நறுவனம் தங்களை புறக்கணிப்பதாகக் கூறி அதன் சென்னை வினியோகஸ்தர்கள் 50 பேர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தங்களை புறக்கணித்துவிட்டு துணை டீலர்களுக்கு கோகோ-கோலா நறுவனம் நிேரடியாக விற்பனை உமை வழங்கியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது சர்வதேச நறுவனத்தின் மோசடிச் செயல் என அவர்கள் கூறியுள்ளனர்.
இவர்கள் ஒரு நிாளைக்கு 10,000 கிரேட்கள் வரை விற்று வருகின்றனர். சென்னையில் உள்ள 150 மொத்த வியாபாகளுக்கு இவர்கள் இதனை விற்கின்றனர். இந் நலையில் நிகல் உள்ள 35 துணை வினியோகஸ்தர்களுக்கு கோகோ-கோலா நறுவனம் நிேரடியாக விற்கும் உமையைத் தந்தது. இது தங்களை பாதிப்பதாகக் கூறி இவர்கள் கடந்த வியாழக்கிழமை தல் போராடி வருகின்றனர். இதனால் கோகோ-கோலா வினியோகம் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications