வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஹெராயின் வைத்திருந்த வாலிபருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை
சென்னை:
ஹெராயின் பாக்கெட்டுகளை வைத்திருந்தது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த வாலிபருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு ரூ ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை கட்டப்படாவிடில் மேலும் ஒரு ஆண்டு தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் நீதிபதி ஆறுகப்பெருமாள் ஆதித்யன் தெவித்தார்.
குற்றம் சுமத்தப்பட்ட கார்த்திகேசன் 720 கிராம் ஹெராயின் பாக்கெட்டுகளை வைத்திருந்தது தொடர்பாக 1998 ல் சென்னை விமானநலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாத்த நீதிபதி இவருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications