For Quick Alerts
For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிரதமர் வாஜ்பாய் மொஷியசிலிருந்து டெல்லி திரும்பினார்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் மொஷியசில் தனது ன்று நிாள் சுற்றுப்பயணத்தை டித்துக் கொண்டு திங்கள்கிழமை காலை டெல்லி திரும்பினார்.
டெல்லி திரும்பிய அவர் விமானநலையத்தில் நருபர்களிடம், தனது மொஷியஸ் சுற்றுப்பயணம் மிகவும் வெற்றிகரமாக டிந்தது, மேலும் இப்பயணம் இருநிாடுகளுக்கும் உள்ள உறவை வலுப்படுத்தியுள்ளது என்று தெவித்தார்.
பிரதமர் இதுகுறித்து, இந்தியா- மொஷியஸ் நிாடுகளுக்கிடையே நிான்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், சர்வதேச அளவில் இருநிாட்டு வளர்ச்சிக்கும் அந்த ஒப்பந்தங்கள் தூண்டுகோலாக இருக்கும் என்றும் தெவித்தார்.
ன்னதாக டெல்லி திரும்பிய பிரதமரை, விமானநலையத்தில் உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், நிகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஜக்மோகன் ஆகியோர் வரவேற்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, March 13, 2000, 5:30 [IST]