For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
திருச்சி-2 தேர்தல்: வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த அதிக கவுன்சிலர் கைது
திருச்சி
திருச்சி-2 தொகுதியில் இடைத்தேர்தல் நிடந்தபோது வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்து வாக்காளர்களை ஓட்டுபோட விடாமல் தடுத்ததாக அதிக கவுன்சிலர் மயம் பிச்சை கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் திருச்சி-2 , நிெல்லிக்குப்பம், அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நிடந்தது. அப்போது மயம் பிச்சை திருச்சி-2 தொகுதியில் ஓட்டுச்சாவடியில் அத்துமீறி நுழைந்து வாக்காளர்களை ஓட்டுப்போடவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து புகார்கள் வந்ததும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மயம் பிச்சையைக் கைது செய்தனர். அவர் மேல் தேர்தல் வரைறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, March 14, 2000, 5:30 [IST]