வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
இம்ரான் கான் கொலை செய்யப்பட்டதாக வதந்தி: பாகிஸ்தானில் பரபரப்பு
இஸ்லாமாபாத்:
ன்னாள் பாகிஸ்தான் கிக்கெட் வீரர் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டதாக கிளம்பிய வதந்தியையடுத்து பாகிஸ்தானில் திங்கள்கிழமை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வதந்தியை உண்மை என்று நிம்பிய பாகிஸ்தான் போலீஸார் உடனடியாக இம்ரான் கான் வீட்டுக்கு விரைந்தனர். ஆனால் அங்கு அவர் பத்திரமாக இருப்பதைக் கண்டு தாங்கள் கேள்விப்பட்டது வதந்தி என்று உணர்ந்தனர்.
கிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தெஹ்க்-இ-இன்சாப் என்ற கட்சியைத் துவங்கி நிடத்தி வரும் இம்ரான் கான், சமீபத்தில்தான் தனது வீட்டை லாகூலிருந்து, இஸ்லாமாபாத்துக்கு மாற்றினார்.
இம்ரான் குறித்த செய்தி உண்மையா என்ற செய்தியை அறிய இஸ்லாமாபாத்திலுள்ள பத்திகை அலுவலகங்களுக்கு போன்கள் வந்த வண்ணம் இருந்தன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications