வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தொடர்ந்தால் பயங்கரவாத நிாடாக பாக். அறிவிக்கப்பட வேண்டும்: அமெக்க ன்னாள் தூதர்கள்
வாஷிங்டன்:
காஷ்மீல்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெவித்து வந்தால், உலக அரங்கில் பயங்கரவாத நிாடு என்று பாகிஸ்தான் த்திரை குத்தப்பட நிேடும் என்று அமெக்க அதிபர் கிளிண்டனுக்கு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ன்னாள் அமெக்க தூதர்கள் மற்றும் தெற்காசிய விவகார நபுணர்கள் மற்றும் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்த நபுணர்கள் ஆகியோர் அடங்கிய 22 உறுப்பினர் கொண்ட அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
இந்த அமைப்பின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெக்க அதிபர் கிளிண்டன் பாகிஸ்தான் செல்லும்போது, காஷ்மீல் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெவிப்பதை உடனடியாக நறுத்த வேண்டும் என்று அந்நிாட்டு ராணுவ ஆட்சியாளர் ஷாரப்புக்கு கோக்கை விடுக்க வேண்டும். காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான ஆக்கப்பூர்வமான திட்டத்தைத் தயாக்குமாறு பாகிஸ்தானுக்கு அதிபர் கிளிண்டன் அறிவுறுத்த வேண்டும்.
காஷ்மீர் தீவிரவாதம் குறித்து பாகிஸ்தானின் நலைக்கு அமெக்கா கண்டனம் தெவிக்க வேண்டும்.
பாகிஸ்தானில் சட்டம், ஒழுங்கை காக்க உய நிடவடிக்கை எடுப்பது, அரசியல் சுதந்திரத்திற்கு உறுதியளிப்பது, பொருளாதாரத் சீர்திருத்தத்திற்கு பாகிஸ்தான் உருப்படியான நிடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உலக நிாடுகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள உறவு பாதிக்கப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ன்பு இருந்த தெற்காசியா இப்போது இல்லை. இப்போது பயங்கரமான வகையில் அந்தப் பிராந்தியம் மாறியுள்ளது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு செல்லும் அதிபர் கிளிண்டன்தான். இது பாராட்டுக்குயது. இந்திாயவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. அபாய கட்ட அளவை அது எட்டியுள்ளது. இதைத் தவிர்க்காவிட்டால் பெரும் ஆபத்துக்கு வழி ஏற்பட்டு விடும் என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
கடிதத்தில், ஹாஸ், பிராங்க் வைஸ்னர், ராபர்ட் ஓக்லி, மைக்கேல் கிளார்க், ஸ்டீபர் கோஹன் உள்பட 22 ன்னாள் தூதர்களும், நபுணர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.