வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜார்க்கண்ட் தனி மாநலப் பிரச்சினை: மத்திய அரசுக்கு ஜெ.எம்.எம். கண்டனம்
ராஞ்சி:
பிகால் ஜார்க்கண்ட் தனி மாநலம் உருவாக்குவதில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக ஜார்க்கண்ட் க்தி மோர்ச்சா (ஜெ.எம்.எம்.) குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, அதன் தலைவர் சூரஜ் மண்டல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
1999-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிகார் மாநல சீரமைப்பு மசோதா இன்னும் மத்திய அரசின் பசீலனையில்தான் உள்ளது. அது குறித்து உறுதிப்படுத்திக் கொள்ள இன்னும் அந்த மசோதா பிகார் அரசுக்கு மத்திய அரசு அனுப்பாமல் உள்ளது.
இந்த மசோதா உடனடியாக பிகார் அரசுக்கு அனுப்பப்பட்டால்தான் அது குறித்து தக்க டிவை பிகார் அரசு எடுக்கடியும் என்பதுடன் நிடப்பு நிாடாளுமன்ற கூட்டத் தொடலேயே அந்த மசோதாவை அறிகப்படுத்தடியும். இப் பிரச்சினையில் இனியும் காலம் தாழ்த்தினால் அதை ஜார்க்கண்ட் பகுதி மக்களால் பொறுத்துக் கொள்ளடியாது.
மசோதாவை பிகார் அரசின் பசீலனைக்கு அனுப்பாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவது இப் பிரச்சினைக்கு அது க்கியத்துவம் அளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இது தொடர்பாக, உடனடி நிடவடிக்கைக்கு ஜார்க்கண்ட் தனி மாநல ஆதரவு அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.
ஜார்க்கண்ட் தனி மாநல மசோதாவை நிடப்பு நிாடாளுமன்றக் கூட்டத் தொடலேயே கொண்டு வர மத்திய அரசு நிடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜார்க்கண்ட் க்தி மோர்ச்சாவும், ஜார்க்கண்ட் தனி மாநல ஆதரவு அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நிடத்தும் என்றார் சூரஜ் மண்டல்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications