For Quick Alerts
For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ன்னாள் திக ராஜ்யசபா உறுப்பினர் மாரடைப்பால் மரணம்
பெரம்பலூர்:
ன்னாள் திக ராஜ்யசபா உறுப்பினர் ஜே.எஸ்.ராஜூ புதன்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64. மனைவி, ன்று மகன்கள், இரண்டு மகள்கள் அவருக்கு உள்ளனர்.
தீடீரென்று நிெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியேலேயே இறந்தார்.
1967 தல் 1980 வரை தமிழ்நிாடு சட்டசபையில் ன்று றை உறுப்பினராக இருந்தார். ராஜ்யசபாவில் 1989 தல் 1995 வரை உறுப்பினராக இருந்தார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, March 15, 2000, 5:30 [IST]