வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மேற்குவங்கம்: ஜோதிபாசு கூட்டணிக்கு ஆதரவு நீடிக்கும் - சிபிஐ உறுதி
கல்கத்தா:
மேற்குவங்காளத்தில் தல்வர் ஜோதிபாசு தலைமையிலான இடது சாக் கூட்டணி அமைச்சரவையிலிருந்து விலக மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து சிபிஐ மாநல செயலாளர் மஞ்சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக் கூட்டணியில் சிபிஐயின் க்கியத்துவம் குறித்து அனைத்துக் கட்சிகளுக்கும் தெயும். அதனால் கூட்டணியிலிருந்து சிபிஐ விலகிவிடும் என்று கூறுவது தவறு. நிாடாளுமன்றத்தில் எங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு க்கியத்துவம் கொடுப்பது தல் சிபிஐ கட்சி வலியுறுத்தி வரும் அனைத்து கோக்கைகளையும் ஜோதிபாசு தலைமையிலான கூட்டணி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
தல்வர் ஜோதிபாசு தங்களுடைய கட்சியில் சிபிஐ கட்சி தொடர்ந்து விருப்பம் தெவிக்குமா? என்று சந்தேகம் எழுப்பியிருந்தார். இடதுசாக் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை நிாங்கள் வாபஸ் வாங்கிக் கொள்வதாக டிவெடுத்திருந்தது உண்மைதான். ஆனால் வரும் ராஜ்யசபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும், ஆர்.எஸ்.பி க்கு ஒரு இடம் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிபிஐ-க்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிடில் நிாங்கள் கூட்டணிக் கட்சியிலிருந்து விலகுவோம்.
தல்வர் ஜோதிபாசு எடுக்கும் டிவைப் பொறுத்து நிாங்கள் கூட்டணியில் இருப்பதா? விலகுவதா ? என்பது குறித்து டிவெடுப்போம் என்று அவர் தெவித்திருந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.