வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பொருளாதாரம் சீரடைந்தாலும் வ விதிப்பு வாபஸ் ஆகாது: சின்ஹா
டெல்லி:
நிாட்டின் பொருளாதார நலை சீரடைந்தாலும் கூட பட்ஜெட்டில் விதிக்கப்பட்டுள்ள வகள் வாபஸ் பெறப்பட மாட்டாது என்று மத்திய நதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
பட்ஜெட் தொடர்பாக அசோசியேட்டட் சாம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அமைப்பின் சார்பில் நிடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், வ விதிப்பை வாபஸ் பெறுங்கள் என்று மட்டும் கோராதீர்கள். அப்படிச் செய்தால் பட்ஜெட் போட்டதே அர்த்தமற்றதாகி விடும்.
பொருளாதார மீட்பு மற்றும் பணச் சுமை ஆகியவற்றை ச செய்யும் நிாேக்கத்தில்தான் வகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசிடம் உள்ள பண இருப்பும், செலவீனங்களும் கவலை தரும் விதத்தில் உள்ளன.
பொருளாதார சீர்திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அப்படி நிேராதவரை நிமது இலக்கை அடைவது மிகவும் கடினமாகி விடும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications