வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இலவச வேட்டி, சேலை ஊழல்: ன்னாள் அமைச்சர் மதுசூதனனுக்கு 2 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
இலவச வேட்டி, சேலை ஊழல் வழக்கில் ன்னாள் அதிக அமைச்சர் மதுசூதனனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 20,000 அபராதம் விதித்து சென்னை தனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் இரண்டாவது எதியாக குற்றம்சாட்டப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் மீதான வழக்கை தனியாகப் பித்து அதன் மீதான தீர்ப்பை ஏப்ரல் 10-ம் தேதிக்கு நீதிபதி சம்பந்தம் தள்ளி வைத்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஜவுளித் துறை ன்னாள் இயக்குநிர் நிரசிம்மலுவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கில் நிான்கு மற்றும் ஐந்தாவது எதிகளான செல்வராஜ், அரவிந்த் குமார் ஷா ஆகியோருக்கு தலா நிான்கு ஆண்டு கடுங்காவல் சிறையும், ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மற்றொரு எதியாக சேர்க்கப்பட்டிருந்த த்துச்சாமிக்கு 1 வருட சிறையும், ரூ. 7500 அபராதம் விதிக்கப்பட்டது. ஏழாவது எதியான ஜோசப் விடுதலை செய்யப்பட்டார்.
அதிக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தவர் மதுசூதனன். பொங்கல் திருநிாளில் பொதுமக்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக, இவரது துறை சார்பில் வேட்டி, சேலை வாங்கப்பட்டது. அதில் நிடந்த றைகேடுகள் காரணமாக அரசுக்கு ரூ. 61 கோடியே 54 லட்சத்து21 ஆயிரத்து 592 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். ன்னாள் அமைச்சர் மதுசூதனன், அவரது அக்கா மகன் ஜெயப்பிரகாஷ், ஜவுளித் துறை ன்னாள் இயக்குநிர் நிரசிம்மலு, செல்வராஜ், அரவிந்த் குமார் ஷா, த்துச்சாமி மற்றும் ஜோசப் ஆகிய 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கு தலாவது தனி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது.
28.1.97ல் குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டு 9.12.97ல் விசாரணை துவங்கியது. அரசுத்தரப்பில் 80 சாட்சிகள் விசாக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பிலும் சாட்சிகள் விசாரணை நிடந்தது.
இந்நலையில் இன்று தீர்ப்பு கூறப்படுவதை ஒட்டி மதுசூதனன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் காலை 10 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராயினர். அவர்களிடம் குற்றம் சாட்டப்பட்டுள்ள விவரத்தை தலில் தெவித்த நீதிபதி சம்பந்தம், பின்னர் தீர்ப்பளித்தார்.
அப்பீல் செய்வேன் - மதுசூதனன்
தீர்ப்பு குறித்து கருத்து தெவிக்கையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக என்றார் மதுசூதனன்.