வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானில் சர்வாதிகாரம் நீண்ட நிாள் நீடிக்காது: பெனாசிர்
நயூயார்க்:
பாகிஸ்தானில் நீண்ட நிாட்களுக்கு சர்வாதிகாரம் நீடிக்காது என்று ன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பெனாசிர் பூட்டோ கூறியுள்ளார்.
நயூயார்க் நிகருக்கு வந்த பெனாசிருக்கு, பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தானில் மனித உமைகள் குறித்து ஆராயும் அமைப்பு ஆகியவை இணைந்து வரவேற்பு கொடுத்தன. அக்கூட்டத்தில் பெனாசிர் பேசுகையில், கடந்த மாதம் அமெக்க அதிபர் கிளிண்டனைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, இந்தியாவுடனான எல்லையில் என்ன நிடக்கிறது என்று தெயாமல் பாகிஸ்தான் மக்கள் கவலை கொண்டுள்ளதைத் தெவித்தேன். எனவே இப்போது கிளிண்டன் பாகிஸ்தானுக்குச் செல்லாவிட்டால், அது இந்தியாவுக்கு ஊக்கம் தரும் விதமாக அமைந்து விடும். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிடவடிக்கையை எடுக்க அது துணியும் என்பதைத் தெவித்தேன்.
பாகிஸ்தானில் சர்வாதிகாரம் ஆட்சி செலுத்தி வரலாம். இருப்பினும் சுதந்திரத்திற்காக கடுமையாகப் போராடியவர்கள் பாகிஸ்தானியர்கள். எனவே விரைவில் அங்கு சர்வாதிகாரம் வீழும். எனவே பாகிஸ்தான் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை மதித்து அங்கு செல்ல வேண்டும் என்று கிளிண்டனுக்கு நிான் எடுத்துக் கூறினேன்.
கிளிண்டனின் பாகிஸ்தான் வருகையின்போது, காஷ்மீல் தீவிரவாதம் உள்ளிட்ட இந்தியாவுடனான பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஐ.ஏ.என்.எஸ்.