For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கடும் வெயில்: துமலை, பொள்ளாச்சி சரணாலயங்கள் டல்

கோயம்புத்தூர்:கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் துமலை விலங்குகள் சரணாலாயத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை நலவுவதாலும், கடும் வெயில் காரணமாக காட்டில் தீவிபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாலும், இரு சரணாலயங்களையும் ட கோவை வனச்சரக நர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 10-ம் தேதி தல் இரு சரணாலயங்களும் டப்பட்டள்ளன என்று கோவை வனச்சரக அதிகா சோமசுந்தரம் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 10-ம் தேதி வாக்கில் மீண்டும் இவை திறக்கப்படலாம் என்றும் வனத்துறை சார்பில் தெவிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X