வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராமர் பிள்ளை தயாத்தது பெட்ரோலே அல்ல: மத்திய அமைச்சர்
சென்னை:
ராமர் பிள்ளை தயாத்தது பெட்ரோலே இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி கூறினார்.
லிகை எபொருள் என்ற பெயல் பெட்ரோல் தயாத்து விற்பனை செய்து வந்த ராமர் பிள்ளையை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ராமர் பிள்ளை தயாத்த லிகை பெட்ரோலில், வாசனையே இல்லை என்றும் கற்பூரம், மண்ணெண்ணெய் வாசனைதான் வருகிறது என்றும் பெட்ரோலியத் துறை அதிகாகள் ன்பே கூறி விட்டனர்.
எனவே ராமர் பிள்ளை தயாத்தது பெட்ரோலே இல்லை. அப்படியிருக்கும்போது, அவருக்கு யாரெல்லாமோ உதவியாக இருந்துள்ளனர். அதில் சில எண்ணெய் நறுவன அதிகாகளும் உண்டு என்ற தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டீசல், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான கோப்பு பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒன்று விலை உயர வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.