வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெக்காவுக்கேற்ற ஐ.ஐ.டி. பாடத்திட்டம்: கல்வியாளர் வருத்தம்
சென்னை:இந்தியாவிலுள்ள தொழில்நுட்பக் கழகங்களின் பாடத்திட்டம் ழுவதும் அமெக்காவுக்குப் பொருத்தமானதாகவே அமைந்துள்ளதாக பிரபல கல்வியாளரும், ன்னாள் ரூர்க்கி பல்கலைக்கழக துணைவேந்தருமான விஸ்வேஸ்வரய்யா கூறினார்.
சென்னையில் தனியார் பொறியியல் கல்லூயொன்றின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
நிமது நிாட்டின் தேவைக்கேற்ற பாடத்திட்டம் ரூர்க்கி போன்ற சில பல்கலைக்கழகங்களில் மட்டுமே உள்ளன. ஆனால் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நறுவனங்கள் அமெக்காவுக்கேற்ற பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது வருத்தம் தருகிறது.
படித்து டித்தவுடன், அமெக்காவுக்கு எப்படிப் போவது, அதற்கான வழிறைகள் என்ன என்பது குறித்தே மாணவர்கள் கவலைப்படுகின்றனர். நிாட்டிற்கு எப்படிச் சேவை செய்வது என்பது குறித்து அவர்களுக்கு அக்கறை இல்லை.
பட்டதாகள் அனைவரும், தாங்கள் படித்து விட்டதால் பெயவர்கள் என்று நனைத்து விடக் கூடாது. மாறாக, நிாட்டிற்கு எப்படி சேவை செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications