வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
லிகைப் பெட்ரோல் ராமர்பிள்ளையின் ஜாமீன் மனு நராகப்பு
சென்னை:
லிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளையின் ஜாமீன்மனு நராகக்கப்பட்டது.
லிகை பெட்ரோல் என்ற பெயல் கலப்படப் பெட்ரோல் தயாத்ததாகக் கடந்த 11 ம் தேதி சிபிஐ போலீசார் அவரை சட்டப்பிவு 420 படி கைது செய்தனர்.
இதையடுத்துப் போலீசார் அவரது வீடு ழுவதையும் தீவிர சோதனை நிடத்தினர். சோதனையில் அவர்களுக்கு பெட்ரோல் தயாப்பதற்கான ஃபார்லாக்கள், மற்றும் லட்சக்கணக்குப் பணம் ஆகியவை கிடைத்தது.
இந்த நலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி அவர் மனுக் கொடுத்துள்ளார்.
ராமர்பிள்ளையின் வழக்கை விசாத்து வந்த நீதிபதி னிரத்தினம் இந்த மனுவை நராகத்தார். ராமர்பிள்ளையின் வழக்கு குறித்து இப்போதுதான் சிபிஐ போலீசார் புலன்விசாரணை நிடத்தி வருகின்றனர். விசாரணை இன்னும் டியாத நலையில் அவருக்கு ஜாமீன் அளிக்க டியாது. அவரை ஜாமீனில் வெளியேவிட்டால் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவருக்கு பிரபல அரசியல், சினிமா பிரகர்களுடன் தொடர்பு உள்ளது. அதனால் அவர்களால் ராமர் பிள்ளை கொலை செய்யப்படுவார் என்று தெகிறது. அதனால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications