வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம் அருகே 1000 ஆண்டுகளுக்கு ந்தைய பானை கண்டுபிடிப்பு
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, ஆயிரம் ஆண்டுகளுக்கு ந்தைய பானை கண்டுபிடிக்கப்பட்டள்ளது.
தட்சிணார்த்தி என்பவருக்குச் சொந்தமான நலத்தைத் தோண்டியபோது, இந்த பானை கிடைத்தது.
நிான்கு அடி உயரம், 10 அடி அகலம் கொண்டதாக இந்த பானை உள்ளது. இந்தப் பானையுடன் ஐந்து சிறிய பானைகளும் இருந்தன. பானைகள் அனைத்தும் இறுக்கமாக டப்பட்டிருந்தன.
வருவாய்த்துறை அதிகாகளிடம் இந்தப் பானைகள் ஒப்படைக்கப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications