வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஹைதராபாத் வந்தார் கிளிண்டன்
ஹைதராபாத்:
அமெக்க அதிபர் பில் கிளிண்டன் தனது மகள் செல்சியாவுடன் பலத்த பாதுகாப்புக்களுக்கிடையே வெள்ளிக்கிழமை காலை ஹைதராபாத் சென்றார்.
4 மணிநிேரத்திற்கும் மேல் ஹைதராபாததில் அவர் இருக்கிறார். விமான நலையத்தில் அவருக்கு ஆந்திரப் பிரதேச ஆளுநிர் ரங்கராஜன், தல்வர் சந்திரபாபு நிாயுடு மற்றும் உயர் அதிகாகள் அவரை வரவேற்றனர். கிளிண்டன் வருகையையொட்டி ஹைதராபாத் நிகல் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நிகர் அமைக்கப்பட்டு சுமார் 400 ஆண்டுகள் ஆகும் இந்த நிேரத்தில் அமெக்க அதிபர் ஒருவர் அங்கு வருவது இதுவே தல் றையாகும்.
ஹைதராபாத்தில் உள்ள மகாவீர் ஆஸ்பத்திக்குச் சென்று அங்குள்ள நிாேயாளிகளுக்கு ஆதரவாய்ப் பேசுகிறார். பின்னர் தகவல் தொழில்நுட்ப வல்லுநிர்கள், மற்றும் ஹைதராபாத்திலுள்ள பிரபல தொழிலதிபர்களுடன் பேச்சு வார்த்தை நிடத்துகிறார்.
பின்னர் ம்பை செல்லும் கிளிண்டன், அங்கிருந்து அமெக்கா திரும்புகிறார். வழியில் அவர் பாகிஸ்தான் செல்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications