Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

தீவிரவாதிகள் தாக்குதலில் 5 எல்லைப் பாதுகாப்புப் படையினர் சாவு

அகர்தலா:

வெள்ளிக்கிழமை எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் என்எல்எஃப்டி தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட தகராறில் 5 எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

தலாய் மாவட்டத்தில் சிதிசாரா பகுதியில் இச்சம்பவம் நிடந்தது. தீவிரவாதிகள் பங்களாதேஷ் நிாேக்கி தப்பித்துப் போகும்போது அவர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்ணில் பட்டனர். அப்போது அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

கலவரம் ற்றிய தறுவாயில், 5 எல்லைப் பாதுகாப்புப் படையினர் குண்டு பாய்ந்து இறந்தனர். அவர்களது சடலங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதக் கும்பல் ஆங்காங்கே சிதறி ஓடி தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் யாரென்ற அடையாளம் தெயவில்லை.

இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாத்து வருகின்றனர்.

புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+