வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வேறு வழியில்லாததால் மண்ணெண்ணெய், கேஸ் விலை உயர்வு: தல்வர் கருணாநதி
சென்னை:
வேறு வழியில்லாததால்தான் மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது என்று தமிழக தல்வர் கருணாநதி கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் திக தலைமையகமான அண்ணாஅறிவாலயத்தில் நருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நிஷ்டத்தை ஈடுசெய்வதற்கு இதைவிட வேறு வழியில்லாததால்தான் மத்திய அரசு விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு தேசிய ஜனநிாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு மத்திய அரசு எடுத்ததே.
இந்த விலைஉயர்வினால் அரசு மக்கள்விரோதத்தைச் சம்பாதித்துக்கொள்ளும் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெவித்திருப்பது அவர்களது விருப்பம்..
சுமார் 16 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு இழப்பு வரும்போது இந்த விலைஉயர்வினால் சுமார் 6 கோடி ரூபாய் மட்டுமே ஈடுசெய்ய டியும். அதனால் அதில் தவறேதுமில்லை என்று கூறினார்.