வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
நயூயார்க்கில் இந்திய தூதரகம் ன்பு சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்
நயூயார்க்:
காஷ்மீல் 35 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நயூயார்க் நிகலுள்ள இந்தியத் தூதரகம் ன்பு சீக்கியர்கள் மற்றும் பலர் கூடி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நிடத்தினர்.
150-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். சீக்கியர்களுக்கு சுய நர்ணய உமை வழங்க வேண்டும், இந்தியாவே இந்த படுகொலைக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாவே காரணம். இந்திய அரசே இதை ஏற்பாடு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக சீக்கியர்களைத் திருப்பி விடும் எண்ணத்துடன் இந்திய அரசு இந்த செயலை செய்துள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications