வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராமர்பிள்ளைக்கு ஏப்ரல் 6 ம் தேதி வரை காவல் நீட்டிப்பு
சென்னை:
"லிகைப் பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளைக்கு ஏப்ரல் 6 ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி னிரத்தினம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.
ராசயன திரவங்களை பெட்ரோலில் கலந்து லிகைப் பெட்ரோல் என்று பொதுமக்களை ஏமாற்றியது தொடர்பாக ராமர் பிள்ளை சிபிஐ அதிகாகளால் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ அதிகாகள் ராமர் பிள்ளையைக் கைது செய்ததுடன் அவர் வீட்டிலிருந்து ரூ 4.61 லட்சம் ரொக்கப்பணத்தையும் கைப்பற்றினர். மேலும் அவரைக் கைது செய்ததோடு அவர் தயாத்த லிகைப் பெட்ரோலோடு அவை தயாப்பதற்கான ஃபார்லாக்கள், க்கிய திரைப்பட பிரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவகள் அடங்கிய டையையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.
மார்ச் 11ம் தேதி ராமர் பிள்ளை கைதுசெய்யப்பட்டார். சிபிஐ வசம் அவர் 5 நிாட்கள் இருந்தார். பின்னர் மார்ச் 15 ம் தேதி அவர் மாஜிஸ்டரேட் காவலில் வைக்கப்பட்டார்.
தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோ மனுப்போட்டிருந்தார். அந்த மனு நராகக்கப்பட்டது. தற்போது அவருக்கு ஏப்ரல் 6 ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications